தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போராட்டம் நடாத்தும் இலங்கையர்கள்
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 116 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமில் போதைபொருள் கடத்தல் மற்றும் தங்கம் கடத்தல் வழக்குகள் தொடர்புடையதாக என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19ம் திகதியன்று சிறப்பு முகாமில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் சிறையில் இருந்தபடியே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது. இதனைடுத்து அதிகாரிகள் … Continue reading தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போராட்டம் நடாத்தும் இலங்கையர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed